ஏப்ரல் 05, 2010 மாவத்தகம, பரந்தரப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 05, 2010 மாவத்தகம, பரந்தரப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
ஏப்ரல் 05, 2010 இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்களிப்பில் பேனாவால் புள்ளடியிடும் வாய்ப்பை வழங்கத் தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.
ஏப்ரல் 02, 2010 கிளிநொச்சி , பளை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் நபர்கள் பதிவுசெய்யப்படாமையால் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில் குறைபாடுகள் நிலவுவதாகத் தபால் திணைக்களம் தெரிவிக்கிறது.
ஏப்ரல் 01, 2010 தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிசார் கூறினர்.