ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size
Home

மாவத்தகம துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் பலி

ஏப்ரல் 05, 2010 மாவத்தகம, பரந்தரப் பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஆதரவாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

Read more...
 

தேர்தலில் பேனாவால் புள்ளடியிடலாமாம்

ஏப்ரல் 05, 2010 இலங்கையின் தேர்தல் வரலாற்றில் முதன் முறையாக வாக்களிப்பில் பேனாவால் புள்ளடியிடும் வாய்ப்பை வழங்கத் தேர்தல் திணைக்களம் தீர்மானித்துள்ளது.

Read more...

சிலாபத்தில் கூட்டமைப்புக் குழுக்களிடையே மோதல்

ஏப்ரல் 02, 2010 சிலாபம் நகரில் உள்ள உணவகம் ஒன்றுக்கு அருகில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் இரண்டு குழுக்களுக்கு இடையே ஏற்பட்ட மோதல்  தொடர்பாக எதிர்வரும் பொதுத்தேர்தலில்  போட்டியிடும் வேட்பாளரா...
Read more...

வன்னி வாக்காளர் அட்டை விநியோகத்தில் சிக்கல்

ஏப்ரல் 02, 2010 கிளிநொச்சி , பளை, மாங்குளம் ஆகிய பகுதிகளில் நபர்கள் பதிவுசெய்யப்படாமையால் வாக்காளர் அட்டைகளை விநியோகிப்பதில் குறைபாடுகள் நிலவுவதாகத் தபால் திணைக்களம் தெரிவிக்கிறது.

Read more...

தேர்தல் வன்முறை தொடர்பாக 200 பேர் கைது

ஏப்ரல் 01, 2010  தேர்தல் வன்முறைச் சம்பவங்கள் தொடர்பாகச் சந்தேகத்தின் பேரில் 200 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகபொலிசார் கூறினர்.

Read more...
  • «
  •  Start 
  •  Prev 
  •  1 
  •  2 
  •  3 
  •  4 
  •  5 
  •  6 
  •  7 
  •  8 
  •  9 
  •  Next 
  •  End 
  • »
Page 1 of 9