ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

'ஹூ வோண்ட்ஸ் ரு பி எ மில்லியனர்' நிகழ்ச்சி இலங்கையில்

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.
!!WARN_FL1!!

செப்டெம்பர் 03, 2010 உலகப் புகழ்பெற்ற 'ஹூ வோண்ட்ஸ் ரு பி எ மில்லியனர்' (Who Wants  To  Be A Millionaire) றியலிட்டி தொலைக்காட்சி நிகழ்ச்சி, 'ஒபத லக்ஷபதி ம...

சவூதிச் சட்டக் குறைபாடுகளை ஹியூமன் வோட்ச் அமைப்புச் சாடுகிறது

செப்டெம்பர் 03, 2010  இலங்கைப் பணிப் பெண்ணைச் சவூதி அரேபியாவில் உள்ள வீட்டின் உரிமையாளர்  ச...

மீள் நிர்மாணப் பணிக்கு இந்தியத் தலையீடு அவசியம் - ரணில்

செப்டெம்பர் 03, 2010  இலங்கையின் புனர்வாழ்வு மற்றும் மீள் நிர்மாணப் பணிகளுக்கு இந்தியாவின் ...

பதில் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்க

செப்டெம்பர் 03, 2010  இலங்கையின் பதில் பிரதம நீதியரசராக உயர்நீதிமன்ற நீதியரசர் ஷிராணி பண்டா...

மன்னாரில் கொல்லப்பட்டவர் யாரெனத் தெரியவில்லை

செப்டெம்பர் 03, 2010  மன்னாரில் அடித்து கொல்லப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட...

 

கல்முனைப் பகுதியில் கைதிகள் இருவர் தப்பியோடினர்

செப்டெம்பர் 03, 2010  கல்முனைப் பகுதியில் சிறைக் கைதிகள் இருவர் தப்பிச் சென்ற சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read more...

அரசியலமைப்புச் சீர்திருத்தத்தால் ஐ.தே.கவுக்குப் பாதிப்பில்லையாம்

செப்டெம்பர் 03, 2010 அரசியலமைப்புச் சீர் திருத்தத்தால் ஐக்கிய தேசியக் கட்சிக்கு எவ்வித பாதிப்பும் ஏற்படப்போவதில்லையென ஐக்கிய தேசியக்  கட்சியின் துணைச் செயலாளர் லக்ஷ்மன் செனவிரத்னவும் பாராளுமன்ற உறுப்பி...

Read more...

நிரூபமா ராவ் திருகோணமலைக்கு விஜயம்

செப்டெம்பர் 02, 2010  இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிருபமா ராவ் நேற்றுத் திருகோணமலைக்கு விஜயம் மேற்கொண்டார்.

Read more...

அரச அதிகாரிகளைத் தாம் பாதுகாப்பதாகச் சொல்கிறார் பசில்

ஓகஸ்ட் 31, 2010   அரசாங்க அதிகாரிகளைப் பாதுகாக்கும் வகையில் தாம் செயற்பட்டுவருவதாகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவிக்கிறார்.

Read more...

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினருடன் நிரூபமா சந்திப்பு

செப்டெம்பர் 02, 2010  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளிவிவகாரச் செயலாளர் நிரூபமா ராவ் நேற்றுத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்களைச் சந்தித்துப் பேசியுள்ளார்.

Read more...

உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஐ தே க எதிர்ப்பு

செப்டெம்பர் 02, 2010 இலங்கையின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிராக வாக்களிக்கத் தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி நேற்று அறிவித்துள்ளது.

Read more...

சட்ட விரோத மருந்துப் பொருள்கள் கிரிபத்கொடவில் சிக்கின

செப்டெம்பர் 02, 2010  சட்டவிரோதமாக நாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாகச் சந்தேகிக்கப்படும் பெருமளவு மருந்துப் பொருள்கள் கிரிபத்கொடப் பகுதியிலுள்ள ஹோட்டல் ஒன்றில் மறைத்துவைக்கப்பட்ட நிலையில் பொலிசாரால் கைப்ப...

Read more...

திருக்கோவில் தாக்குதலில் நால்வர் காயம்

செப்டெம்பர் 01, 2010 அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் இடம்பெற்ற மோதலில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் காயமடைந்து அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகப் பொலிசார் தெரிவித்தன...

Read more...

மக்கள், அரச அதிகாரிகள் இணைந்தால் அதிக பயனென்கிறார் பசில்

செப்டெம்பர் 01, 2010  மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அரச அதிகாரிகள் ஒன்றிணைந்து செயற்படுவதனூடாக அதிக பயனைப் பெறமுடியுமெனப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார்.

Read more...

ஆடை உற்பத்தித் துறையினருக்கு 20 % சம்பள உயர்வு

செப்டெம்பர் 01, 2010  இன்றிலிருந்து நடைமுறைக்கு வரும் வகையில் ஆடை உற்பத்தித் துறையில் பணிபுரியும் ஊழியர்களுக்கான குறைந்த பட்ச  சம்பளத்தை 20 வீதத்தால் உயர்த்துவதற்குச் சம்பள நிர்ணய சபை தீர்மானித்துள்ளதா...

Read more...

நிரூபமா ராவ் வடக்கில் பல இடங்களுக்கு விஜயம்

செப்டெம்பர் 01, 2010  இலங்கையில் மீள் குடியேற்றப்பணிகளுக்கு இந்திய அரசாங்கம் உதவி வழங்கும் என இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் தெரிவித்துள்ளார்.

Read more...

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஐ தே க ஆதரவில்லை

செப்டெம்பர் 01, 2010 இலங்கை அரசியல் அமைப்புத் திருத்தம் தொடர்பான பிரேரணைக்கு ஆதரவளிப்பதில்லை என ஐக்கிய தேசிய கட்சி தெரிவிக்கின்றது.

Read more...

1 ஆம் தர அனுமதிப் பெயர் பட்டியல்கள் வெளிவருகின்றன

ஓகஸ்ட் 31, 2010  அடுத்த வருடம் முதலாம் தரத்திற்குப் பிள்ளைகளைச் சேர்த்துக்கொள்வதற்கான தற்காலிகப் பெயர்ப் பட்டியல்கள் காட்சிக்கு வைக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

Read more...

இராணுவ நீதிமன்றம் இன்று கூடுகிறது

ஓகஸ்ட் 31, 2010  முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் 2 ஆவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.

Read more...

உள்நாட்டு பி ரி ஐ பக்ரீறியாவுக்கு தரநிர்ணயச் சான்று

ஓகஸ்ட் 31, 2010  உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட  பி ரி ஐ பக்ரீறியா பயன்பாட்டிற்கு உகந்தது என்ற தரநிர்ணயச் சான்று, சுகாதார அமைச்சிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Read more...
More:

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

செப்டெம்பர் 03, 2010  சரத் பொன்சேகா மீதான குற்றசாட்டுகளை விசாரணை செய்யும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று பிற்பகல் 2 மணிக்குக் கூடுமென அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

கச்சதீவை மீளப்பெறமுடியாது என்கிறது இந்தியா

செப்டெம்பர் 02, 2010  கச்சதீவை இலங்கையிடமிருந்து மீளப் பெறமுடியாதென இந்தியா அறிவித்துள்ளது.

Read more...

சமய மேம்பாட்டுக்காகச் சமயக் குழுக்கள் என்கிறார் பிரதமர்

செப்டெம்பர் 01, 2010  சமயங்களின் மேம்பாட்டுக்காக நாடளாவிய ரீதியில் விசேட சமயக் குழுக்களை ஸ்தாபிக்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் டி எம் ஜயரத்ன தெரிவித்துள்ளார்.

Read more...

நிரூபமா ராவ் வடபகுதி சென்றார்

ஓகஸ்ட் 31, 2010  இலங்கைக்கு விஜயம் செய்துள்ள இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் இன்று வடபகுதிக்குச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Read more...

பணிப்பெண் இம்சை விவகாரம். சவூதி அரசு ஒத்துழைப்பு வழங்குமாம்

செப்டெம்பர் 01, 2010  இலங்கைப் பணிப்பெண்  எல் பி  ஆரியவதி மீது ஆணிகள் அறையப்பட்ட சம்பவம் தொடர்பாக மேற்கொள்ளப்படும் விசாரணைகளுக்கு ஒத்துழைப்பு வழங்க சவூதி அரேபிய அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளதாக அறிவ...

Read more...

பாதாள உலகத் தலைவன் 'ஓல்கட்' பொலிஸ் துப்பாக்கிச் சூட்டில் பலி

செப்டெம்பர் 01, 2010  பாதாள உலகக் கோஷ்டித் தலைவனான 'ஒல்கட்' என்றழைக்கப்படும் சந்தருவன் பெரேரா என்ற நபர் பொலிசாரின் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

மன்னாரில் அடுத்த ஜனவரி - பெப்ரவரியில் எண்ணெய் அகழ்வு

ஓகஸ்ட் 31, 2010  மன்னார் கடற்பகுதியில் முதலாவது எண்ணெய் அகழ்வு நடவடிக்கைகளை அடுத்த வருடத்தின் ஜனவரி மாதமளவில் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more...

அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்கு 2/3 பெரும்பான்மை கிடைக்குமாம்

ஓகஸ்ட் 31, 2010 அரசியலமைப்புச் சீர்திருத்தத்திற்குத் தேவையான மூன்றில் இரண்டு பெரும்பான்மைப் பலத்தைப் பெற்றுக்கொள்ள முடியுமென உறுதியாக நம்புவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவிக்கிறது.

Read more...

சட்டவிரோதக் குடியேற்றத் தளம் தாய்லாந்தெனக் குற்றச்சாட்டு

ஓகஸ்ட் 31, 2010  கனடாவுக்குச் சட்ட விரோதமாகச் செல்லும் நோக்கில் இலங்கையர்கள் பலர் தாய்லாந்தில் காத்திருப்பதாகக் கனேடிய ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளதாக இலங்கை அரச தகவல் திணைக்களம் கூறுகிறது.

Read more...

அரசியலமைப்புத் திருத்தம் உயர்நீதிமன்றில்

ஓகஸ்ட் 31, 2010  உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் உயர்நீதிமன்றத்தினால் இன்று ஆராயப்படவுள்ளது.

Read more...

நிரூபமா ராவ் இலங்கை வந்தார்

ஓகஸ்ட் 31, 2010  இந்திய வெளியுறவுச் செயலாளர் நிரூபமா ராவ் நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று இலங்கை வந்தடைந்தார்.

Read more...

நாளை நிருபமா ராவ் யாழ் விஜயமாம்

ஓகஸ்ட் 30, 2010  இந்திய வெளிவிவகார அமைச்சின் செயலாளர் நிரூபமா ராவ் நாளைய தினம் இலங்கையின் யாழ் மாவட்டத்துக்கு விஜயம் செய்யவுள்ளதாக மாவட்ட அரச அதிபர்  இமெல்டா சுகுமார்  தெரிவித்துள்ளார்.

Read more...

புனர்வாழ்வு பெற்ற புலிகள் மடுத் திருத்தலம் செல்கின்றனர்?

ஓகஸ்ட் 30, 2010 வவுனியா புனர்வாழ்வு நிலையங்களில் உள்ள முன்னாள் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்க உறுப்பினர்களுக்கு மடுத் திருத்தலத்தில் வழிபாடுகளில் ஈடுபடுவதற்கான சந்தர்ப்பத்தை வழங்கப் பாதுகாப்புத் தரப்பி...

Read more...

அரச பரீட்சை வினாத்தாள் அச்சிடும் பணி தனியாருக்கு இனி இல்லை

ஓகஸ்ட் 30, 2010  அரசாங்கப் பரீட்சைகளுக்கான வினாத்தாள்களை அச்சிடும் பணிகள்  இனிவரும் காலத்தில் தனியார் துறையினரிடம் வழங்கப்படமாட்டாதெனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

Read more...

அரசியலமைப்புத் திருத்தப் பிரேரணைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம்

ஓகஸ்ட் 30, 2010  உத்தேச அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பிலான பிரேரணைகளுக்கு அமைச்சரவை இன்று அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Read more...
More: