மார்ச் 10, 2010 வெல்லாமுள்ளிவாய்க்கால் பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின்போது ஒரு தொகை யுத்த உபகரணங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
தற்கொலைக் குண்டு பொருத்திய அங்கிகள், சீ 4 ரக வெடி பொருட்கள், ஆர் டி எக்ஸ் வெடிபொருட்கள் உள்ளிட்ட பல உபகரணங்கள் இங்கிருந்து மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா பொலிசார் இந்த உபகரணங்களை மீட்டெடுத்துள்ளனர்.













