ஓகஸ்ட் 09, 2010 நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
ஓகஸ்ட் 09, 2010 மாத்தளைப் பகுதியில் பாரியளவு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்க...
ஓகஸ்ட் 09, 2010 சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி அந்த நாட்டிலுள்ள தூதரகத்தி...
ஓகஸ்ட் 09, 2010 யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வச் சீ...
ஓகஸ்ட் 07, 2010 அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில்...
ஓகஸ்ட் 09, 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டுக்கும் அதிகப்படியான வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 கடந்த 25 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த காத்தான்குடி - பதுளை பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 அனுமதிப்பத்திர முறையில் சுமார் 500 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் நேற்று வன்னிக் கட்டளைப் பிரதேசத் தலைமையகத்திற்குச் சென்றார்.
Read more...ஒகஸ்ட் 08, 2010 18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான அனைத்து மாவட்டங்களினதும் அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.
Read more...ஒகஸ்ட் 08, 2010 பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் நேற்றுச் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.
Read more...ஓகஸ்ட் 07, 2010 உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பி ரி ஐ பக்றீரியாவைத் திறந்த சந்தையில் விநியோகிப்பதற்குரிய அனுமதியை வழங்காதிருப்பதற்குப் பீடைக் கட்டுப்பாட்டுப் பதிவாளர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.
Read more...ஓகஸ்ட் 07, 2010 கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலேற்பட்ட மோதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதான 16 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
Read more...ஓகஸ்ட் 07, 2010 பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான யோசனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.
Read more...ஓகஸ்ட் 07, 2010 ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் நிமல் செனரத் விஜேசிங்க அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தாம் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.
Read more...ஓகஸ்ட் 07, 2010 இலங்கையில் மக்களுக்குச் சிறந்த சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற அரச அதிபர்களின் மாநாட்டில் ஆராயப்பட்டதாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமா...
Read more...செப்டெம்பர் 06, 2010 தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்குமெனத் தெரிவித்துள்ளது.
Read more...செப்டெம்பர் 06, 2010 நாட்டின் அனைத்து அரசாங்க அதிபர்களுக்குமான மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
Read more...ஓகஸ்ட் 08, 2010 இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கையில், வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவருவதாகக் கனேடிய பத்திரிகையை மேற்கோள...
Read more...ஓகஸ்ட் 08, 2010 ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் அரசுடன் இணைந்தனர்
Read more...ஒகஸ்ட் 08, 2010 சட்டவிரோதமாகப் புதையல் தோண்டுவதில் ஈடுபட்டிருந்த 13 பேர் கலன்பிந்துனுவெவெ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
Read more...ஒகஸ்ட் 08, 2010 தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் பீ பியசேன அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.
Read more...ஒகஸ்ட் 08, 2010 அரசாங்கத்திற்கு எதிரான சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறப்படும் நுகேகொட, தெல்கந்த பிரதேசத்தின் அச்சகமொன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலி...
Read more...ஒகஸ்ட் 08, 2010 நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை 9 ஆம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகளின்போது சட்ட ரீதியாக வைத்துக்கொள்ளக்கூடிய பணத்தின் அளவு தொடர்பாகப் பயணிகள் அறிந்திருக்கவேண்டியது அவசியமென இலங்கை சுங்கவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது.
Read more...ஒகஸ்ட் 08, 2010 அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படுவதன் காரணமாக இன்று பாராளுமன்றக் கூட்டத்தைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.
Read more...ஓகஸ்ட் 07, 2010 இணையத்தள வேகம் குறித்துப் பிரச்சனைகள் இருப்பின் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார்.
Read more...ஓகஸ்ட் 07, 2010 உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல் மாகாண மற்றும் மத்திய மாகாண சபைகளின் உறுப்பினர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள...
Read more...ஓகஸ்ட் 07, 2010 வடமாகாண விவசாயிகளுக்கு அடுத்த பெரும்போகச் செய்கை நடவடிக்கைகளுக்காக 20 லட்சம் புசல் நெல்லை இலவசமாக விநியோகிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read more...ஓகஸ்ட் 07, 2010 அரசாங்கப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.
Read more...ஓகஸ்ட் 07, 2010 சரித்திரப்பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.
Read more...ஓகஸ்ட் 07, 2010 உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தையோ அல்லது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பினையோ எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதில்லையென ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.
Read more...செப்டெம்பர் 06, 2010 நியூசிலாந்து தென் பகுதித் தீவான ஃபொக்ஸ் கிளாசியருக்கு அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் இலங்கை விமானியொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
Read more...!!WARN_FL1!!
ஒகஸ்ட் 08, 2010 18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.