ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

தலைப்பிறை தீர்மானிக்கும் மாநாடு இன்று

ஓகஸ்ட் 09, 2010  நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு இன்று  மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

மாத்தளை போதைவஸ்துப் புள்ளி கைது

ஓகஸ்ட் 09, 2010  மாத்தளைப் பகுதியில் பாரியளவு போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்க...

சவூதியில் நிர்க்கதியானோருக்கு தங்குமிட வசதி

ஓகஸ்ட் 09, 2010  சவூதி அரேபியாவில் பல்வேறு இன்னல்களுக்கு உள்ளாகி அந்த நாட்டிலுள்ள தூதரகத்தி...

யாழ் தனியார் பேருந்து ஊழியருக்குச் சீருடைகள்

ஓகஸ்ட் 09, 2010 யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள தனியார் பேருந்து ஊழியர்களுக்கு உத்தியோகபூர்வச் சீ...

18 ஆவது அரசியலமைப்புத் திருத்தம் இன்று பாராளுமன்றத்தில்

ஓகஸ்ட் 07, 2010  அரசியலமைப்பின் 18 ஆவது திருத்தச் சட்டமூலம் இன்று பிற்பகல் பாராளுமன்றத்தில்...

 

இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடுகிறது

ஓகஸ்ட் 09, 2010 முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளை விசாரணை செய்யும் இரண்டாவது இராணுவ நீதிமன்றம் இன்று மீண்டும் கூடவுள்ளது.

Read more...

18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் நிறைவேறியது

ஒகஸ்ட் 08, 2010   18 ஆவது அரசியலமைப்பு திருத்தம் மூன்றில் இரண்டுக்கும் அதிகப்படியான  வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.

Read more...

காத்தான்குடி - பதுளை பஸ் சேவை மீண்டும் ஆரம்பம்

ஒகஸ்ட் 08, 2010  கடந்த 25 வருடங்களாக இடை நிறுத்தப்பட்டிருந்த காத்தான்குடி - பதுளை  பஸ் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

Read more...

அனுமதிப்பத்திர முறையில் 500 கைதிகள் விடுதலையாவர்?

ஒகஸ்ட் 08, 2010 அனுமதிப்பத்திர முறையில் சுமார் 500 சிறைக் கைதிகளை விடுதலை செய்வதற்குத் தீர்மானித்துள்ளதாகச் சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவிக்கிறது.

Read more...

இந்திய இராணுவத் தளபதி வன்னியில்

ஒகஸ்ட் 08, 2010 இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள இந்திய இராணுவத் தளபதி ஜெனரல் விஜய்குமார் சிங் நேற்று  வன்னிக் கட்டளைப் பிரதேசத் தலைமையகத்திற்குச் சென்றார்.

Read more...

அரசியலமைப்புத் திருத்த விவாதம் ஆரம்பமானது

ஒகஸ்ட் 08, 2010  18ஆவது அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பான விவாதம் பாராளுமன்றத்தில் தற்போது ஆரம்பமாகியுள்ளது.

Read more...

அரச அதிபர்களுக்கான மாநாடு நேற்று நிறைவடைந்தது

ஒகஸ்ட் 08, 2010 யாழ்ப்பாணத்தில் நேற்று முன்தினம் ஆரம்பமான அனைத்து மாவட்டங்களினதும்  அரச அதிபர்களுக்கான  மாநாடு நேற்று நிறைவடைந்ததாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமார் தெரிவித்துள்ளார்.

Read more...

அரசியலமைப்புத் திருத்தம் தொடர்பாக ஆர்ப்பாட்டங்கள்

ஒகஸ்ட் 08, 2010  பதினெட்டாவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தும் ஆதரவு தெரிவித்தும் நேற்றுச் சில பகுதிகளில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

Read more...

உள்ளூர் பி ரி ஐ பக்றீரியா திறந்த சந்தைக்கு வராது?

ஓகஸ்ட் 07, 2010  உள்ளூரில் தயாரிக்கப்பட்ட பி ரி ஐ பக்றீரியாவைத் திறந்த சந்தையில் விநியோகிப்பதற்குரிய அனுமதியை வழங்காதிருப்பதற்குப் பீடைக் கட்டுப்பாட்டுப் பதிவாளர் அலுவலகம் தீர்மானித்துள்ளது.

Read more...

கட்டுநாயக்க மோதல் சம்பவம் - சந்தேகநபர்களுக்கு விளக்கமறியல்

ஓகஸ்ட் 07, 2010  கட்டுநாயக்க பொறியியல் தொழில்நுட்ப நிறுவனத்திலேற்பட்ட மோதல் தொடர்பில் சந்தேகத்தின்பேரில் கைதான 16 சந்தேகநபர்களும் எதிர்வரும் 17 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

Read more...

பல்கலை விரிவுரையாளர்களின் சம்பளத்தை அதிகரிக்க அரசு அனுமதி

ஓகஸ்ட் 07, 2010  பல்கலைக்கழக விரிவுரையாளர்களின் சம்பளத்தை உயர்த்துவதற்கான யோசனைக்கு அரசாங்கம் அனுமதி வழங்கியுள்ளது.

Read more...

ஐ.தே.க நிமல் செனரத் விஜேசிங்க அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு

ஓகஸ்ட் 07, 2010  ஐக்கிய தேசியக் கட்சியின் குருணாகலை மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்   நிமல் செனரத் விஜேசிங்க அரசியலமைப்புத் திருத்தத்திற்குத் தாம் ஆதரவளிக்கவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

Read more...

அரச அதிபர் மாநாடு யாழில் ஆரம்பம்

ஓகஸ்ட் 07, 2010 இலங்கையில் மக்களுக்குச் சிறந்த சேவைகளை எவ்வாறு வழங்குவது என்பது தொடர்பில் யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற அரச அதிபர்களின் மாநாட்டில் ஆராயப்பட்டதாக யாழ் மாவட்ட அரச அதிபர் இமெல்டா சுகுமா...

Read more...

தமிழர்கள் தீர்வைப் பெற ஐ.தே.க ஒத்துழைக்குமாம்

செப்டெம்பர் 06, 2010  தமிழ் மக்களின் பிரச்சனைகளுக்கான அரசியல் தீர்வினைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஐக்கிய தேசியக் கட்சி ஒத்துழைப்பு வழங்குமெனத் தெரிவித்துள்ளது.

Read more...

அரசாங்க அதிபர்கள் மாநாடு யாழ்ப்பாணத்தில்

செப்டெம்பர் 06, 2010  நாட்டின் அனைத்து அரசாங்க அதிபர்களுக்குமான மாநாடு இன்று யாழ்ப்பாணத்தில் நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Read more...
More:

புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர் நாடு திரும்புகின்றனராம்

ஓகஸ்ட் 08, 2010  இலங்கையில் பாதுகாப்பாக வாழ முடியும் என்ற நம்பிக்கையில், வெளிநாடுகளில் இடம்பெயர்ந்து வாழும் ஆயிரக்கணக்கான தமிழ் மக்கள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பிவருவதாகக் கனேடிய பத்திரிகையை மேற்கோள...

Read more...

ஐ தே க பாராளுமன்ற உறுப்பினர்கள் அறுவர் அரசுடன் இணைந்தனர்

ஓகஸ்ட் 08, 2010  ஐக்கிய தேசியக் கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆறுபேர் அரசுடன் இணைந்தனர்

Read more...

புதையல் தோண்டிய 13 பேர் கைது

ஒகஸ்ட் 08, 2010  சட்டவிரோதமாகப் புதையல் தோண்டுவதில் ஈடுபட்டிருந்த 13 பேர் கலன்பிந்துனுவெவெ பகுதியில் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

Read more...

பீ பியசேனவும் அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவாம்

ஒகஸ்ட் 08, 2010  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் திகாமடுல்ல மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர்  பீ பியசேன அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிப்பதாகப் பாராளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

Read more...

அரச எதிர்ப்புச் சுவரொட்டி அச்சிட்ட அச்சகம் சுற்றிவளைப்பு

ஒகஸ்ட் 08, 2010 அரசாங்கத்திற்கு எதிரான சுவரொட்டிகளை அச்சிட்டதாகக் கூறப்படும் நுகேகொட, தெல்கந்த பிரதேசத்தின் அச்சகமொன்று சுற்றிவளைக்கப்பட்டு அங்கிருந்த மூன்று சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாகப் பொலி...

Read more...

தலைப் பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை

ஒகஸ்ட் 08, 2010  நோன்புப் பெருநாளுக்கான ஷவ்வால் தலைப்பிறையைத் தீர்மானிக்கும் மாநாடு நாளை 9 ஆம் திகதி மஃரிப் தொழுகையைத் தொடர்ந்து கொழும்பு பெரிய பள்ளிவாசலில் நடைபெறவுள்ளது.

Read more...

குடிவரவு குடியகல்வின்போது வைத்திருக்கக்கூடிய நாணயம் எவ்வளவு?

ஒகஸ்ட் 08, 2010  குடிவரவு குடியகல்வு நடவடிக்கைகளின்போது சட்ட ரீதியாக வைத்துக்கொள்ளக்கூடிய பணத்தின் அளவு தொடர்பாகப் பயணிகள் அறிந்திருக்கவேண்டியது அவசியமென இலங்கை சுங்கவரித் திணைக்களம் குறிப்பிடுகிறது.

Read more...

அரசியலமைப்புத் திருத்தம் - கட்சிகளின் வேறுபட்ட நிலைப்பாடுகள்

ஒகஸ்ட் 08, 2010  அரசியலமைப்புத் திருத்தம் சமர்ப்பிக்கப்படுவதன் காரணமாக இன்று பாராளுமன்றக் கூட்டத்தைப் பகிஷ்கரிப்பதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவிக்கிறது.

Read more...

இணையத்தள வேகம் குறைவெனில் முறையிடலாமாம்

ஓகஸ்ட் 07, 2010  இணையத்தள வேகம் குறித்துப் பிரச்சனைகள் இருப்பின் தொலைத் தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்யுமாறு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் தெரிவிக்கிறார்.

Read more...

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மாகாண சபை உறுப்பினர் சிலர் எதிர்ப்பு

ஓகஸ்ட் 07, 2010  உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து மேல் மாகாண மற்றும்  மத்திய மாகாண சபைகளின் உறுப்பினர்கள் இன்று எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ள...

Read more...

வடமாகாண விவசாயிகளுக்கு இலவச விதை நெல்

ஓகஸ்ட் 07, 2010 வடமாகாண விவசாயிகளுக்கு அடுத்த பெரும்போகச் செய்கை நடவடிக்கைகளுக்காக 20 லட்சம் புசல் நெல்லை இலவசமாக விநியோகிப்பதற்கு ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய ஸ்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more...

பாடசாலை மூன்றாம் தவணை ஆரம்பமானது

ஓகஸ்ட் 07, 2010  அரசாங்கப் பாடசாலைகளுக்கான மூன்றாம் தவணைக் கல்வி நடவடிக்கைகள் இன்று ஆரம்பமாகின்றன.

Read more...

நல்லூர்த் தேர்த் திருவிழா இன்று இடம்பெற்றது

ஓகஸ்ட் 07, 2010  சரித்திரப்பிரசித்திபெற்ற நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்தத் தேர்த் திருவிழா இன்று மிகக் கோலாகலமாக இடம்பெற்றது.

Read more...

ஜனநாயக இடதுசாரி முன்னணி அரசியலமைப்பை அனுமதிக்காதாம்

ஓகஸ்ட் 07, 2010 உத்தேச அரசியலமைப்புத் திருத்தத்தையோ அல்லது நடைமுறையிலுள்ள அரசியலமைப்பினையோ எவ்விதத்திலும் அனுமதிக்கப் போவதில்லையென ஜனநாயக இடதுசாரி முன்னணி தெரிவித்துள்ளது.

Read more...

நியூசிலாந்து விமான விபத்தில் இலங்கை விமானி பலி

செப்டெம்பர் 06, 2010  நியூசிலாந்து தென் பகுதித் தீவான ஃபொக்ஸ் கிளாசியருக்கு அண்மையில் இடம்பெற்ற விமான விபத்தில் இலங்கை விமானியொருவர் உயிரிழந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

Read more...
More:

அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளித்து ஆர்ப்பாட்டம்

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.
!!WARN_FL1!!

ஒகஸ்ட் 08, 2010  18 ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவளிக்கும் ஆர்ப்பாட்டமொன்று இன்று இடம்பெற்றது.