ShakthiEnews

Text size
  • Increase font size
  • Default font size
  • Decrease font size

வெற்றி, சியத்த ஊடக நிறுவனங்களில் தீ

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.
!!WARN_FL1!!

ஜூலை 30,  2010  கொழும்பு ஹுனுப்பிட்டிய லேக் வீதியில் அமைந்துள்ள வெற்றி எஃப் எம், வெற்றி ரீ வீ, சியத்த எஃப் எம், சியத்த ரீ வீ , றியல் ரேடியோ நிறுவனங்கள் அ...

கொழும்பில் 2010 இல் டெங்குக்கு 16 பேர் மரணம்

ஜூலை 30,  2010  இந்த வருடத்தில் மாத்திரம் கொழும்பு மாநகரத்தில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்...

சக்தி ரீ வீக்கு யாழில் புதிய அலைவரிசை

ஜூலை 30,  2010  வரையறுக்கப்பட்ட எம் ரீ வீ ச்சனல் தனியார் நிறுவனம் 7 வருடங்களாக யாழ் குடா நா...

வடக்கில் அபிவிருத்தி வலயம் உருவாக்க கே பீ ஆதரவு

ஜூலை 30,  2010  புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சகோதர மக்களின் நலன் கருதி அபிவிருத...

மன்னாரில் நுகர்வோர் சட்டங்களை மீறியோர் கைது

ஜூலை 30,  2010  மன்னார் பகுதியில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 48 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்...

 

சிறிகொத்த முன் தீக்குளித்தவரின் இறுதிக் கிரியை இன்று

ஜூலை  28, 2010 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயம் சிறிகொத்த முன் தீக்குளித்து உயிரிழந்த ரியன்ஸி அல்கமவின் இறுதிக் கிரியைகள் இன்று  மாலை நடைபெறவுள்ளது.

Read more...

ஜெனரல் பொன்சேகாவிடம் குற்றப்பத்திரிகை கையளிப்பு

ஜூலை 29, 2010  வெள்ளைக் கொடியுடன் வந்த எல் ரி ரி ஈ உறுப்பினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பான வழக்கில், அவரிடம் இன்று குற்...

Read more...

பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அரசியலமைப்பை மீறியதா?

ஜூலை 29, 2010  பல்கலைக்கழக  மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியலமைப்பை  மீறும் வகையில் செயற்பட்டதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.

Read more...

வேலனை மருத்துவத் தாதியின் சடலம் தோண்டியெடுக்கப்பட்டது

ஜூலை 29, 2010  யாழ் வேலணை வைத்தியசாலையின் குடும்ப நல மருத்துவ சேவை விடுதிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் குடும்ப நலத் தாதியின் சடலம் கைதடி ஏத்தாளை மயானத்திலிந்து நேற்றுப் பகல் தோண்டிய...

Read more...

கொழும்பு முகத்துவாரத்தில் சடலம் மீட்பு

ஜூலை 29, 2010 கொழும்பு முகத்துவாரம் கதிரான பாலத்திற்குக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடத்திலிருந்து அடையாளம் காணப்படாத ஆணின் சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

Read more...

பல்கேரிய எல்லையில் கைதானோரில் இரு இலங்கையர்கள்

ஜூலை 29, 2010  பல்கேரிய - கிரேக்க எல்லையில் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுடன் கைப்பற்றப்பட்ட டிரக் வாகனத்தில் இரண்டு இலங்கையர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.

Read more...

இரண்டாவது டெஸ்டில் இன்று இந்தியாவின் ஆதிக்கம்

ஜூலை 28, 2010  இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா  முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.

Read more...

அம்பாந்தோட்டைத் துறைமுக முதலாம் கட்டம் நிறைவு

ஜூலை  28, 2010 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் துறை முகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்தார்.

Read more...

சிறுவர் இல்லச் சிறுவர்கள் இருவர் மீது துஷ்பிரயோகம்

ஜூலை  28, 2010  நீதிமன்ற உத்தரவின்பேரில் அநுராதபுரம் நகரிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் நிலையத்தின் நிர்வாகி விளக்கமறியலில்...

Read more...

பொலிஸ் உயரதிகாரிகள் புதனன்று பொதுமக்களைச் சந்திப்பர்

ஜூலை  28, 2010  இன்று முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக  மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...

Read more...

சோமாலியாவிலுள்ள இலங்கை மாலுமிகளை விடுவிக்க நடவடிக்கை

ஜூலை  28, 2010  இலங்கை மாலுமிகள் 13 பேருடன் கடத்தப்பட்டு சோமாலிய கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில்  உள்ள சவுதி அரேபியக் கப்பலை மீட்பதற்குக் குறித்த கப்பல் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கொன்சியூ...

Read more...

பொலிஸ் நிலையத்தில் இராணுவ வீராங்கனை மீது துஷ்பிரயோகம்?

ஜூலை  28, 2010 புத்தள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்குச் சென்ற இராணுவ வீராங்கனை ஒருவரை மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக்...

Read more...

முன்னாள் போராளிகள் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றுகின்றனர்

ஜூலை  28, 2010 எல் ரீ ரீ ஈ இயக்கத்துடன் இணைந்ததன் காரணமாகத் தமது கல்வியை இடை நடுவே கைவிட்ட 20 வயதைக் கடந்த இளைஞர், யுவதிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.

Read more...

இந்தியா விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்கள்

ஜூலை 27, 2010  இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது  டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2 ஆம் நாளாட்ட முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்களை  எடுத்திருந்தது.

Read more...

மனித உரிமை ஆணைக்குழுவுக்கு அரச நிறுவனங்கள் ஒத்துழைப்பில்லை?

ஜூலை 27, 2010 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அரச நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புக் கிடைப்பதில்லையென ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குற்றஞ்சாட்டுகி...

Read more...
More:

இந்தியா இலங்கையை விட முன்னணியில்

ஜூலை 30,  2010 இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரமுடிவில், தனது முதல் இன்னிங்சில் 669 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கட்களை இழந்திருந்தது.

Read more...

அடுத்த சுதந்திர தின விழா மொனராகலையில்

ஜூலை 29, 2010  அடுத்த வருடம் சுதந்திர தின பிரதான நிகழ்வை மொனராகலை, தேசத்தின் மகுடம் கண்காட்சி மைதானத்தில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய த...

Read more...

சனியன்று சுன்னாகத்தில் நடமாடும் சேவை

ஜூலை 29, 2010  யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.

Read more...

பேஸ் லைன் வீதியில் எண்ணெய்க் கசிவு

ஜூலை 29, 2010  களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் பேஸ்லைன் வீதிக்குள் பிரவேசிக்கும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பொரளை ஆயுர்வேத சுற்றுவட்டம் வரையிலான வீதியில் ஒருவகை வழுக்கும் எண்ணெய்...

Read more...

துப்பாக்கி தவறுதலாக வெடித்து இராணுவ வீராங்கனை பலி

ஜூலை 29, 2010  தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் வெலிஓயா இராணுவ முகாமில் சேவையாற்றும் இராணுவ வீராங்கனையொருவர் பலியானார்.

Read more...

கோட்டை ரயில் நிலையம் முன்னால் மாணவர் ஆர்ப்பாட்டம்

ஜூலை  28, 2010 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமும் சத்தியாக்கிரகமும்  கோட்டை ரயில் நிலையம் முன்னால் நடைபெற்றது.

Read more...

நாளை யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் மின்தடை

ஜூலை  28, 2010 யாழ்ப்பாணம் மின்பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 29 ஆம் திகதி மின்சாரம் தடைப்படுமென மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.

Read more...

பாதாளக் குழுவினர் மூவர் கைது

ஜூலை  28, 2010  பாதாளக் குழுவைச் சேர்ந்தவர்களெனச் சந்தேகிக்கப்படும் மூவர் கொலன்னாவை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

போதைப் பொருளைக் கட்டுப்படுத்தாமைக்கு மக்கள் எதிர்ப்பு

ஜூலை  28, 2010 போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தப் பொலிசார்  நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்பித்திகம மா எலிய பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டனர்.

Read more...

சட்டவிரோத இலங்கைக் குடியேறிகள் அமெரிக்காவில் கைது

ஜூலை  28, 2010  அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Read more...

மின்சாரப் பாவனை தொடர்பாக ஆய்வு

ஜூலை  28, 2010 மின்சாரப் பாவனை அதிகமாக உள்ள நேரத்தில் மின்சாரத்தை அதிகமாகப் பாவிக்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை மின்சார சபை ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளது.

Read more...

சிறிகொத்த முன்னால் தீக்குளித்தவர் மரணம்

ஜூலை 27, 2010  ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்த முன்னால் நேற்றுத் தீக்குளித்தவர் உயிரிழந்தார்.

Read more...

ஆஸியில் இரு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் புகலிடம் கோரல்

ஜூலை 27, 2010  ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய குறிப்பிடுகிறார்.

Read more...

வவுனியாவில் இன்று கடையடைப்பு

ஜூலை 27, 2010 வவுனியா நகரில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம் தெரிவிக்கிறது.

Read more...

இலங்கையில் வியட்னாம் தூதரகம்

ஜூலை 27, 2010  அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான தூதரகத்தை நிறுவுவதற்கு வியட்னாம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

Read more...
More:

கடவுச் சீட்டின் இறுதிப் பக்கம் கட்டாயம் பூர்த்தி செய்யவேண்டும்

JavaScript is disabled!
To display this content, you need a JavaScript capable browser.
!!WARN_FL1!!
ஜூலை 29, 2010 குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டின் இறுதிப்பக்கம் கட்டாயமாகப் பூர்த்திசெய்யப்படவேண்டுமென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிடுகிறது.