!!WARN_FL1!!
ஜூலை 30, 2010 கொழும்பு ஹுனுப்பிட்டிய லேக் வீதியில் அமைந்துள்ள வெற்றி எஃப் எம், வெற்றி ரீ வீ, சியத்த எஃப் எம், சியத்த ரீ வீ , றியல் ரேடியோ நிறுவனங்கள் அ...
ஜூலை 30, 2010 இந்த வருடத்தில் மாத்திரம் கொழும்பு மாநகரத்தில் டெங்கு நோயினால் பீடிக்கப்பட்...
ஜூலை 30, 2010 வரையறுக்கப்பட்ட எம் ரீ வீ ச்சனல் தனியார் நிறுவனம் 7 வருடங்களாக யாழ் குடா நா...
ஜூலை 30, 2010 புலம்பெயர் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் சகோதர மக்களின் நலன் கருதி அபிவிருத...
ஜூலை 30, 2010 மன்னார் பகுதியில் நுகர்வோர் சட்டங்களை மீறிய 48 வர்த்தகர்களுக்கு எதிராக வழக்...
ஜூலை 28, 2010 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமைக் காரியாலயம் சிறிகொத்த முன் தீக்குளித்து உயிரிழந்த ரியன்ஸி அல்கமவின் இறுதிக் கிரியைகள் இன்று மாலை நடைபெறவுள்ளது.
Read more...ஜூலை 29, 2010 வெள்ளைக் கொடியுடன் வந்த எல் ரி ரி ஈ உறுப்பினர்மீது துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக ஜெனரல் சரத் பொன்சேகா தெரிவித்ததாகக் கூறப்படும் கருத்துத் தொடர்பான வழக்கில், அவரிடம் இன்று குற்...
Read more...ஜூலை 29, 2010 பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் அரசியலமைப்பை மீறும் வகையில் செயற்பட்டதாகப் பல்கலைக்கழக விரிவுரையாளர் சங்கம் குற்றம் சாட்டுகிறது.
Read more...ஜூலை 29, 2010 யாழ் வேலணை வைத்தியசாலையின் குடும்ப நல மருத்துவ சேவை விடுதிக்குள் மர்மமான முறையில் உயிரிழந்ததாகக் கூறப்படும் குடும்ப நலத் தாதியின் சடலம் கைதடி ஏத்தாளை மயானத்திலிந்து நேற்றுப் பகல் தோண்டிய...
Read more...ஜூலை 29, 2010 கொழும்பு முகத்துவாரம் கதிரான பாலத்திற்குக் கீழ் அகழ்வு மேற்கொள்ளப்படும் இடத்திலிருந்து அடையாளம் காணப்படாத ஆணின் சடலமொன்று அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளது.
Read more...ஜூலை 29, 2010 பல்கேரிய - கிரேக்க எல்லையில் சட்ட விரோதக் குடியேற்றவாசிகளுடன் கைப்பற்றப்பட்ட டிரக் வாகனத்தில் இரண்டு இலங்கையர்கள் இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.
Read more...ஜூலை 28, 2010 இலங்கைக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் முன்றாம் நாள் ஆட்டத்தில் இந்தியா முழுமையாக ஆதிக்கம் செலுத்தியது.
Read more...ஜூலை 28, 2010 அம்பாந்தோட்டை துறைமுகத்தின் முதற்கட்ட நடவடிக்கை நிறைவடைந்துள்ளதாகத் துறை முகம் மற்றும் விமான சேவைகள் அமைச்சின் செயலாளர் ரஞ்சித் சில்வா தெரிவித்தார்.
Read more...ஜூலை 28, 2010 நீதிமன்ற உத்தரவின்பேரில் அநுராதபுரம் நகரிலுள்ள சிறுவர் இல்லமொன்றில் வைக்கப்பட்டுள்ள இரண்டு சிறுவர்களைத் துஷ்பிரயோகத்துக்கு உள்ளாக்கியதாகக் கூறப்படும் நிலையத்தின் நிர்வாகி விளக்கமறியலில்...
Read more...ஜூலை 28, 2010 இன்று முதல் ஒவ்வொரு புதன் கிழமைகளிலும் பொதுமக்கள் தமது முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக மாகாணப் பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர்கள், சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் ...
Read more...ஜூலை 28, 2010 இலங்கை மாலுமிகள் 13 பேருடன் கடத்தப்பட்டு சோமாலிய கடற்கொள்ளையர்களின் கட்டுப்பாட்டில் உள்ள சவுதி அரேபியக் கப்பலை மீட்பதற்குக் குறித்த கப்பல் நிறுவனம் நடவடிக்கை எடுத்து வருவதாகக் கொன்சியூ...
Read more...ஜூலை 28, 2010 புத்தள பொலிஸ் நிலையத்திற்கு முறைப்பாடு ஒன்றைச் செய்வதற்குச் சென்ற இராணுவ வீராங்கனை ஒருவரை மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்கள் பொலிஸ் நிலையத்திற்குள் வைத்தே துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியதாகக்...
Read more...ஜூலை 28, 2010 எல் ரீ ரீ ஈ இயக்கத்துடன் இணைந்ததன் காரணமாகத் தமது கல்வியை இடை நடுவே கைவிட்ட 20 வயதைக் கடந்த இளைஞர், யுவதிகளுக்கு உயர்தரப் பரீட்சையில் தோற்றுவதற்குச் சந்தர்ப்பம் வழங்கப்பட்டுள்ளது.
Read more...ஜூலை 27, 2010 இலங்கை, இந்திய அணிகளுக்கிடையிலான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் இன்றைய 2 ஆம் நாளாட்ட முடிவில் இந்தியா தனது முதலாவது இனிங்சில் விக்கெட் இழப்பின்றி 95 ஓட்டங்களை எடுத்திருந்தது.
Read more...ஜூலை 27, 2010 மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகளுக்கு அரச நிறுவனங்களிடமிருந்து எதிர்பார்க்கப்படும் ஒத்துழைப்புக் கிடைப்பதில்லையென ஆணைக்குழுவின் செயலாளர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா குற்றஞ்சாட்டுகி...
Read more...ஜூலை 30, 2010 இலங்கை அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்தியா நேற்றைய நான்காம் நாள் ஆட்ட நேரமுடிவில், தனது முதல் இன்னிங்சில் 669 ஓட்டங்களைப் பெற்று 9 விக்கட்களை இழந்திருந்தது.
Read more...ஜூலை 29, 2010 அடுத்த வருடம் சுதந்திர தின பிரதான நிகழ்வை மொனராகலை, தேசத்தின் மகுடம் கண்காட்சி மைதானத்தில் நடத்துவதற்கு எண்ணியுள்ளதாகப் பொருளாதார அபிவிருத்திப் பிரதி அமைச்சர் ரஞ்சித் சியாம்பலப்பிட்டிய த...
Read more...ஜூலை 29, 2010 யாழ் சுன்னாகம் பொலிஸ் நிலையத்தின் ஏற்பாட்டில் பொது மக்களுக்கான நடமாடும் சேவையொன்று எதிர்வரும் 31 ஆம் திகதி சனிக்கிழமை நடத்தப்படவுள்ளது.
Read more...ஜூலை 29, 2010 களனிதிஸ்ஸ மின் உற்பத்தி நிலையத்திற்கு அருகில் பேஸ்லைன் வீதிக்குள் பிரவேசிக்கும் பண்டாரநாயக்க சுற்றுவட்டத்திலிருந்து பொரளை ஆயுர்வேத சுற்றுவட்டம் வரையிலான வீதியில் ஒருவகை வழுக்கும் எண்ணெய்...
Read more...ஜூலை 29, 2010 தவறுதலாகத் துப்பாக்கி வெடித்ததில் வெலிஓயா இராணுவ முகாமில் சேவையாற்றும் இராணுவ வீராங்கனையொருவர் பலியானார்.
Read more...ஜூலை 28, 2010 அனைத்துப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்டமும் சத்தியாக்கிரகமும் கோட்டை ரயில் நிலையம் முன்னால் நடைபெற்றது.
Read more...ஜூலை 28, 2010 யாழ்ப்பாணம் மின்பொறியியலாளர் பிரதேசத்திற்குட்பட்ட சில பகுதிகளில் திருத்த வேலைகள் காரணமாக நாளை 29 ஆம் திகதி மின்சாரம் தடைப்படுமென மின் பொறியியலாளர் அறிவித்துள்ளார்.
Read more...ஜூலை 28, 2010 பாதாளக் குழுவைச் சேர்ந்தவர்களெனச் சந்தேகிக்கப்படும் மூவர் கொலன்னாவை மற்றும் கொட்டாஞ்சேனைப் பகுதிகளில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read more...ஜூலை 28, 2010 போதைப் பொருள் பாவனையைக் கட்டுப்படுத்தப் பொலிசார் நடவடிக்கை எடுக்காமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து பொல்பித்திகம மா எலிய பிரதேச மக்கள் நேற்று ஆர்ப்பாட்டமொன்றில் கலந்துகொண்டனர்.
Read more...ஜூலை 28, 2010 அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாகப் பிரவேசித்த 6 இலங்கையர்கள் அந்நாட்டு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
Read more...ஜூலை 28, 2010 மின்சாரப் பாவனை அதிகமாக உள்ள நேரத்தில் மின்சாரத்தை அதிகமாகப் பாவிக்கும் வர்த்தக நிறுவனங்கள் தொடர்பாக இலங்கை மின்சார சபை ஆய்வொன்றை ஆரம்பித்துள்ளது.
Read more...ஜூலை 27, 2010 ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்த முன்னால் நேற்றுத் தீக்குளித்தவர் உயிரிழந்தார்.
Read more...ஜூலை 27, 2010 ஏறத்தாழ இரண்டு ஆண்டுகளில் 1141 இலங்கையர்கள் அவுஸ்திரேலியாவில் புகலிடம் கோரியுள்ளதாக அவுஸ்திரேலியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் சேனக வல்கம்பாய குறிப்பிடுகிறார்.
Read more...ஜூலை 27, 2010 வவுனியா நகரில் இன்று கடையடைப்பு நடத்தப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட வர்த்தக சங்கம் தெரிவிக்கிறது.
Read more...ஜூலை 27, 2010 அடுத்த வருட ஆரம்பத்தில் இலங்கைக்கான தூதரகத்தை நிறுவுவதற்கு வியட்னாம் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
Read more...!!WARN_FL1!!
ஜூலை 29, 2010 குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினூடாக விநியோகிக்கப்படும் கடவுச்சீட்டின் இறுதிப்பக்கம் கட்டாயமாகப் பூர்த்திசெய்யப்படவேண்டுமென குடிவரவு குடியகல்வுத் திணைக்களம் குறிப்பிடுகிறது.